நேற்றைய கவலைகள் நில்லாது ஓடவும்
நேற்றைய கனவுகள் நீங்காது வெல்லவும்
இன்றைய இனிமைகள் என்றும் தொடரவும்
நாளைய நாளில் நன்மைகள் பெருகவும்
நாயகன் இறைவன் நல்லடி தொழுது
பூத்திடும் இனிய புத்தாண்டு நாளில்
வாழ்க ! !
வாழ்த்துக்கள்
என்றும் அன்புடன்
உங்கள்
பாலகிருஷ்ணன்
Wednesday, December 31, 2008
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment