Monday, February 16, 2009

வாடிக்கையாளர் கவனத்திற்கு

நமது மனப்புரம் நிதி நிறுவனத்தில் வாகன கடன் பெற்றோர் தவணை தொகை செலுத்தும்போது செலுத்திய தொகைகாண நிறுவனத்தின் கணணி ரசீது அல்லது கை ரசீது ஆகிய வற்றில் ஒன்றை கட்டாயம் கேட்டு பெறவேண்டும்
அப்படி பெறாமல் செலுத்தும் தொகைக்கு கம்பெனி பொறுப்பு அல்ல .
நிர்வாகம்

Thursday, February 12, 2009

யார் நரகத்துக்கு போவேர்

யார் ஒருவன் வேலையை பார்க்காமல் எலும்பு கூடு வைத்து வெளையாடுகின்றனோ அவன் நரகத்துக்கு போவன்

Wednesday, January 14, 2009

அடகு நகை மீட்பு கடிதம்

அனுப்புனர் பெறுனர் :மேனேஜர் மனப்புரம் நிதி நிறுவனம் ராமநாதபுரம் கோயம்புத்தூர் பொருள் :- அடகு நகை மீட்பு குறித்து ஐய எனது கணவர் திரு ஜெயகுமார் அவர்கள் தங்கள் நிறுவனத்தில் ருபாய் மதிப்புள்ள கிராம் நகையை அடகு ரசிது எண்இன் படி அடகு வைத்து உள்ளார் அவர் தற்போது இறந்துவிட்டகாரணத்தால் மேற் படி நகையை நான் மீட்க விரும்புகிறேன் எனவே மேற்படி நகையை எனக்கு கொடுத்து உதவும்படி கேட்டு கொள்கின்றேன்
இப்படிக்கு தங்கள் உண்மையுள்ள

Monday, January 5, 2009

நலம் எல்லாம் தரும் அன்னை மகாலக்ஷ்மி

இந்த இனிய புத்தாண்டு நேரத்தில் உலகின் எல்லா நலமும் தரும் அன்னை கோலாபூர் மகாலக்ஷ்மி உங்களுக்கும் அருளட்டும்


அன்புடன்
உங்கள் பாலகிருஷ்ணன்