Monday, September 15, 2008

புலம்பல்கள் 11

பழனி அறுபடை வீடுகளில் ஒன்று . பழதிற்காய் குமரன் கோபம் கொண்டு அமர்ந்த மலை , இங்கு இப்போது நடப்பதை பார்த்தால் குமரன் மலைஐ விட்டுஓடி ரொம்ப நாள் ஆனது போல் உள்ளது . ஏச்சுவாழ்வதே வாழ்க்கை என்னும் கூட்டம் ஒன்று பழனி ஐ பாழ்படுத்தி வருகிறது , இதை சரிப்படுத்த யாரும் இல்லயா?

No comments: